பசுமைநடை எனும் பெயரில் ஒரு வரலாற்றுப்
புரட்சி...
ஆதித் தமிழன் வாழ்வு தமிழி எழுத்துருவிலும்
ஓவியத்திலும்,
கடவுள் மறுத்து ஆரியம் எதிர்த்திட்ட
சமண தமிழ்த் தொண்டு
வட்டெழுத்திலும் சிற்பக் கலையுருவிலும்
தாங்குதெங்கள் மதுரை மலைகள்...
கல் திண்ணும் களவாணிகளுக்கு சாபச்
சங்காய் ஒலித்த
எங்கள் மலை கீழ் வாழ் மாமக்கள்
எம் மாமதுரையின் புதையல்கள்...
அச்சங்கின் எதிரொலியாய் ஒலிக்குதெங்கள்
பசுமைநடை...
நாற்பதாவது நிகழ்வு
******************************
பசுமைநடையின் நாற்பதாவது நடை;